♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

புதன், 2 மே, 2012

சிறையில் மறந்து விடப்பட்டவர் : சிறுநீரை குடித்து 5 நாட்கள் உயிர் வாழ்ந்தார்!



on 02 May 2012.
சான் டியாகோ கல்லூரி மாணவர் ஒருவர் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருப்பதாக தவறாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவரை காவல்துறையினர் அங்கு மறந்துவிட்டுவிட்டதால் 5 நாட்கள், குடிநீர், உணவு இன்றி...,

தனது சிறுநீரைக் குடித்து உயிர் வாழ்ந்துள்ளனார். இறுதியாக மயக்க நிலையில் இருந்த அந்த இளைஞரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



News : Source



eutamilar.eu thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக